Tuesday, June 9, 2009

நட்புக்காலம்


சிறகுகளும் சிலுவையாகிபோன
ஓர் இலையுதிர் காலத்தை,
வசந்தமாக மாற்றிய உன் நட்பில்....
என் உதிர்ந்த சிறகுகளில் வரைந்த
ஓவியத்தின் வண்ணங்களாய் மிளிர்கிறது
நம் நேசம்!
- செந்தில் குமார் -

No comments: