Sunday, March 29, 2015

இதயசருகுகள்


 உந்தன் விழியின் வழிதடங்களில்...
என் இதயசருகுகள்.. உந்தன் கைசேருமா
இல்லை காலடி சுவடாகுமா...

- செந்தில் குமார் -

Sunday, August 17, 2014

நீ தான் என்...


உன் சுவாசக் காற்றை விழுங்கி உயிர்வாழும்
காதல் பறவை நான்...
என்னை வதைக்க, உன் சுவாசதை ஏன்
நிறுத்துகின்றாய்...

- செந்தில் குமார் - 

Sunday, June 8, 2014

என்னவள்..

என்னவள்..



காலத்தால் நாம் கண்ட கணவுகள்
சிதைந்து போனாலும்... இன்று உன் கண்களில்
நான் கண்ட காதலால் உணர்ந்துகொண்டேன்
எனக்கென பிறந்தவள் நீ என்பதை!...

- செந்தில் குமார் -

Tuesday, May 27, 2014

ஒரு கவிதையின் காதல்..


நான் மட்டும் அல்ல...
என் கவிதையும் காத்து கிடக்கின்றன..
உன் காதலின் அங்கிகாரம் பெறுவதற்காக...

- செந்தில் குமார் -

Thursday, January 10, 2013

காதலின் புரிதல்...




காதலின் புரிதல்...

கோபம்...
அதிகாலை ஆதவன் கதிர் போல்,
சுட்டெரிக்கும் உந்தன் கோபம்...

பிரிவு...
நீ சென்ற பிறகும் விலக மறுக்கும் பிம்பமாய்,
உன் நினைவுகள்...

நேசம்...
கைபேசி அழைப்பை தூண்டித்த பிறகும்,
மனதில் தொடரும் உன் நினைவுகளின் தொடர்சியால்,
என் முகத்தில் தோன்றி மறையும் புன்னகை...

காதல்...
கோபம், பிரிவு, நேசம் இவற்றில் புரிந்தது,
எனக்கெனப் பிறந்த ஓர் அழகிய காதல் கவிதை,
நீ என்பதை!...


- செந்தில் குமார் -