Sunday, August 17, 2014

நீ தான் என்...


உன் சுவாசக் காற்றை விழுங்கி உயிர்வாழும்
காதல் பறவை நான்...
என்னை வதைக்க, உன் சுவாசதை ஏன்
நிறுத்துகின்றாய்...

- செந்தில் குமார் -