Wednesday, April 14, 2010

தேடல்கள்


தேடல்கள்

மலர்களின் தேசத்தில் பிறந்த நம் நேசம்
உன் பிரிவால், நீ உதிர்த்து சென்ற
ஒற்றை பூவென உலர்ந்து விட்டது,
இன்று என்னை விட்டு நீ சென்றாலும்,
உனக்கான என் தேடல்கள் மட்டும் தொடரும்,
முற்றுப்பெறாத இக் கவிதையைப் போல...

-செந்தில் குமார்-