Monday, August 23, 2010

காதல் ஓவியம்...

காதல் ஓவியம்...

உன் என்னங்களை, வர்ணங்களாய் மாற்றி..
வரைந்த ஓவியம், நம் காதல்...

- செந்தில் குமார் -

Monday, August 16, 2010

பயணம்...

வறன்ட பாலைவனத்தில் நடைந்து சென்ற என்னை,
என் கரம்பிடித்து
மலர்சோலைக்கு அழைத்து வந்ததாய்...
இன்று உன் விரல் பிடித்து நான்
பயனம் செய்த பாதை முடிந்தாலும்,
உன் நினைவுகளுடன் நான்
செய்யும் பயணம் என்றும் முடிவதில்லை...

- செந்தில் குமார் -