Tuesday, July 21, 2009

கானல் நீர் கனவுகள்



கார்மேகமாய் சூழ்ந்திருந்த நீ
உன் பிரிவை பரிசளித்தால் உனர்ந்தேன்,
என் தனிமையின் வெப்பத்தை...
காலம் எனும் கானல்னீரில் கரைந்து விட்ட
உன் நினைவுகளை மீண்டும் பெற காத்திருக்கின்றேன்...
மற்றுமோற் மழைகாலத்திற்காக....
- செந்தில் குமார் -