Sunday, August 17, 2014

நீ தான் என்...


உன் சுவாசக் காற்றை விழுங்கி உயிர்வாழும்
காதல் பறவை நான்...
என்னை வதைக்க, உன் சுவாசதை ஏன்
நிறுத்துகின்றாய்...

- செந்தில் குமார் - 

Sunday, June 8, 2014

என்னவள்..

என்னவள்..



காலத்தால் நாம் கண்ட கணவுகள்
சிதைந்து போனாலும்... இன்று உன் கண்களில்
நான் கண்ட காதலால் உணர்ந்துகொண்டேன்
எனக்கென பிறந்தவள் நீ என்பதை!...

- செந்தில் குமார் -

Tuesday, May 27, 2014

ஒரு கவிதையின் காதல்..


நான் மட்டும் அல்ல...
என் கவிதையும் காத்து கிடக்கின்றன..
உன் காதலின் அங்கிகாரம் பெறுவதற்காக...

- செந்தில் குமார் -