Monday, October 19, 2009

வலியின் சுகம்...


உன் வார்தையில் உள்ள,
நிராகரிப்பிலும் உனர்ந்தேன்...
ஒரு வலி மிகுந்த சுகத்தை..!
- செந்தில் குமார் -

Saturday, October 3, 2009



மண் மீது விழுந்த மழைதுளிகள்
மண்வாசத்தையும்...
என் மீது விழுந்த மழைதுளிகள்
உன் வாசத்தையும் தந்ததால் உனர்ந்தேன்...
என்னில் பெய்த மழை நீ என்பதை..

- செந்தில் குமார் -