Monday, June 22, 2009

பிரிவு



மகிழ்ச்சி தந்த மழைதுளிகள் இன்று
வெறும் மழை நீராய் மட்டும் என்னை
நனைத்துசென்ற உன் பிரிவில்...
உனர்ந்தது உன் பிரிவை மட்டுமல்ல...
என்னை சுற்றும் உன் நினைவுகளையும் தான்...
- செந்தில் குமார் -

Monday, June 15, 2009

புன்னகைகை பூவே...


என் கவிதைகளின் பிறப்பிடத்தை கண்டறிய
ஆவல் கொண்டேன்...
கண்டறிந்தேன்! உன் இதழ் பூக்கும்
புன்னகை
யில்,
ஒளிந்த்திருக்கு
ம் என் கவிதைகளை!!!

காதல் சுவடுகள்


காலம் விட்டு சென்ற
காலடி சுவடுகள்....
என் காதல் சுவடுகள்...

Tuesday, June 9, 2009

மண்வாசம்

நட்புக்காலம்


சிறகுகளும் சிலுவையாகிபோன
ஓர் இலையுதிர் காலத்தை,
வசந்தமாக மாற்றிய உன் நட்பில்....
என் உதிர்ந்த சிறகுகளில் வரைந்த
ஓவியத்தின் வண்ணங்களாய் மிளிர்கிறது
நம் நேசம்!
- செந்தில் குமார் -

காதல் வரம்...



என் இருபது வருட,
தவம் கலைத்த வரம்....
உன்மீது நான் கொண்ட காதல்!
- செந்தில் குமார் -

காதல் மொழி...



உன் விழிகள் பேசியதில்...

என் மொழிகள் மௌனமானது!
ஆம், இன்று உன்னிடம் கற்று கொண்டேன்,
காதலில் ஓர் புதிய மொழி...
மௌனம்!
****
என்ன செல்லி புரியவைபது தென்றலுக்கு...
நீ அடிக்கடி கலைத்து செல்வது,
என்னவள் கூந்தலை மட்டும் அல்ல...
என் மனதையும் தான்!.
- செந்தில் குமார் -

ஊமை காதல்



வார்த்தைகளால் பேச நினைத்த என்னை

உன் மௌனத்தால் சிறை வைத்தாய்.....
இன்று கவிதைகலால் பேச நினைகிறேன்
கண்ணி்ராய் வந்து என்னை சிறை வைக்கிறாய்...
- செந்தில் குமார் -

நினைவுகள்



கனவுகலாய் கலைந்து விடுவாய் என...
உறங்காமல் விழித்திருந்தேன்..- .
உன் நினைவுகளில்!!!
-செந்தில் குமார்-