Monday, December 19, 2011

ஜனணம்...


நின் பிரிவால் நான் உனர்ந்தது,
உன் மரணத்தை அல்ல...
உன் நினைவுகளின் ஜனணத்தை...

Monday, August 8, 2011

மழலை மொழி



என் கவிதை மொழி மறந்து
உன் மழலை மொழி கற்றுகொள்ள
காத்திருக்கின்றேன்...
உன் கருவறை துயில் கலைந்து
என் கைதவழும் நாளுக்காக..

-செந்தில் குமார்-

Sunday, April 3, 2011

அகம்...




உடைந்து விட்ட இக் கண்ணாடியும்,
உயிர் பெற்றது...
உன் முகம் பார்ததால்!

-செந்தில் குமார்-

Tuesday, March 29, 2011

நானம்...




கவிதைகளின் கல்லறைக்குள் உறங்கிய
என் காதலை,

இன்று உயிர்தெள செய்தது
உந்தன் சிறு நானம்...


- செந்தில் குமார் -