Monday, August 8, 2011

மழலை மொழி



என் கவிதை மொழி மறந்து
உன் மழலை மொழி கற்றுகொள்ள
காத்திருக்கின்றேன்...
உன் கருவறை துயில் கலைந்து
என் கைதவழும் நாளுக்காக..

-செந்தில் குமார்-