Sunday, June 8, 2014

என்னவள்..

என்னவள்..



காலத்தால் நாம் கண்ட கணவுகள்
சிதைந்து போனாலும்... இன்று உன் கண்களில்
நான் கண்ட காதலால் உணர்ந்துகொண்டேன்
எனக்கென பிறந்தவள் நீ என்பதை!...

- செந்தில் குமார் -

No comments: