Saturday, April 21, 2012

சில தருணங்கள்...


இயலாமையால் உனர்ந்த கண்ணீரின் உவர்பு...

எமாற்றத்தில் தோள் கொடுத்த நண்பணின் தோள்கள்...

மண்ணினால் விழுங்கப்பட்ட சில உறவுகள்...

கவிதையாலும் மொழிபெயற்க முடியாத
சில தருணங்கள் 
இன்னும் தொடரத்தான் செய்கின்றன,
இன்பத்திலும், துன்பத்திலும்...

- செந்தில் குமார் -

Tuesday, February 14, 2012

நினைவுகள்



நி சென்ற பின்பும்

விலக மறுக்கும் கண்ணாடி பிம்பமாய்,
உன் நினைவுகள்...

- செந்தில் குமார் -