Sunday, March 29, 2015

இதயசருகுகள்


 உந்தன் விழியின் வழிதடங்களில்...
என் இதயசருகுகள்.. உந்தன் கைசேருமா
இல்லை காலடி சுவடாகுமா...

- செந்தில் குமார் -