Tuesday, June 9, 2009

ஊமை காதல்



வார்த்தைகளால் பேச நினைத்த என்னை

உன் மௌனத்தால் சிறை வைத்தாய்.....
இன்று கவிதைகலால் பேச நினைகிறேன்
கண்ணி்ராய் வந்து என்னை சிறை வைக்கிறாய்...
- செந்தில் குமார் -

No comments: