Tuesday, June 9, 2009

காதல் மொழி...



உன் விழிகள் பேசியதில்...

என் மொழிகள் மௌனமானது!
ஆம், இன்று உன்னிடம் கற்று கொண்டேன்,
காதலில் ஓர் புதிய மொழி...
மௌனம்!
****
என்ன செல்லி புரியவைபது தென்றலுக்கு...
நீ அடிக்கடி கலைத்து செல்வது,
என்னவள் கூந்தலை மட்டும் அல்ல...
என் மனதையும் தான்!.
- செந்தில் குமார் -

No comments: