Sunday, November 14, 2010

நினைவுகளின் மிச்சம்...


உன்னில் தொலைத்து விட்ட என்னை

தேடிகொன்டு இருக்கிறேன்,
இன்று...
உன் கால்கொலுசில் இருந்து சிதறிய
முத்துகள் போல,
நீ சென்ற வழி எங்கும்,
சிதைந்து கிடக்கின்றன
என் நினைவுகளின் மிச்சம்...

- செந்தில் குமார் -

2 comments:

மதுரை சரவணன் said...

//நீ சென்ற வழி எங்கும்,
சிதைந்து கிடக்கின்றன
என் நினைவுகளின் மிச்சம்...//

- செந்தில் குமார் அருமை. வாழ்த்துக்கள் .

Unknown said...

thanks saravanan.. thanks for your comment.