Tuesday, September 7, 2010

நட்பினால் உருவான நம் படிகடுகள்...


கனவுகளாய் கலைந்து சென்ற என் காதலும்
இன்று என்னை விட்டு தனியே...

காலத்தினால் என்னை சூழ்ந்து வந்த என்,
சுற்றங்க்ளும் அன்று என்னை விட்டு தனியே...

நம் நட்பிற்காக உன் தோள் கொடுத்த உன்,
தோள்கள் மட்டும் என்றும் என்னுடன்...

- செந்தில் குமார் -

No comments: