Monday, August 16, 2010

பயணம்...

வறன்ட பாலைவனத்தில் நடைந்து சென்ற என்னை,
என் கரம்பிடித்து
மலர்சோலைக்கு அழைத்து வந்ததாய்...
இன்று உன் விரல் பிடித்து நான்
பயனம் செய்த பாதை முடிந்தாலும்,
உன் நினைவுகளுடன் நான்
செய்யும் பயணம் என்றும் முடிவதில்லை...

- செந்தில் குமார் -

1 comment:

Unknown said...

மிக்க நன்றி நண்பா.. என் வலைப்பூவையும் உங்களது வலைசரத்தில் இனைத்தமைக்கு....
எனது கவிதைக்கு ஒர் அறிமுகம் கொடுத்தமைக்கு மிக்க நன்றி....