Friday, January 8, 2010

நினைவுகள் தேடும் கவிதைகள்...



கடல் அலைகள் வந்து எடுத்துச் சென்ற
உன் காலடி சுவடுகள் தேவையில்லை!
மலையருவிகள் விட்டு சென்ற
உன் வலையோசையும் தேவையில்லை!
உன் வாசம் எடுத்து வந்து என்
ஜன்னல் தட்டும் மழைசரலும்
இனி தேவையில்லை!
நீ சிந்திய புன்னகை மட்டும் போதும்,
உன் நினைவுகலோடு வாழும்...
என் கவிதைகளுக்கு...!

- செந்தில் குமார் -

No comments: