Tuesday, September 8, 2009



சில கணவுகளுகும்,

சில நினைவுகளுகும்,
இடையில் சிதைந்து கிடந்த
என் இதயத்தை,
உன் விழிப்பார்வையால்
ஒருமுகப்படுத்தினாய்...
உருவம் இன்றி கிடைந்த என்னை
உன் அன்பெனும் உளியால்,
உருவம் கொடுத்தாய்.
உருவம் கொடுத்தாய்...
உயிர் கொடுக்க மறந்தாய்...
இன்று உன் முன்
ஓர் கற்சிலையாய் நான்...
- செந்தில் குமார் -

1 comment:

Unknown said...
This comment has been removed by the author.