Wednesday, June 30, 2010

என் காதல்...


என் காதல்...

பறித்த மறு நொடி மரணம் என்றாலும்...
உன்புன்னகையால் உயிர்வாழ்வது...
இப்பூக்கள் மட்டுமல்ல.. என் காதலும்தான்...

- செந்தில் குமார் -